.

Thursday, July 12, 2007

சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க...

பி. சுசுலா அவர்களின் எத்தனையோ பாடல்கள மெய், பொய் எல்லாம் மறந்து கேட்டிருப்பீங்க. 'நாளை இந்த வேளை பார்த்து' எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவங்க பாடல கேட்டதோட இல்லாமா, கேள்வியும் கேட்க வாய்ப்பு தந்திருக்கார் நம்ம ராகவன். கீழ உள்ள படத்துல மெதுவா, அவங்களுக்கு வலிக்காம ஒரு சுட்டு சுட்டி ராகவன் என்ன சொல்றாருன்னு கேளுங்க.



வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை...

2 comments:

சிவபாலன் said...

Syril,

Thanks for the link!

G.Ragavan said...

நன்றி நன்றி நன்றி :)

சிறில் அலெக்ஸ்