
இந்தத்தொடரை துவங்கும்போது யாராவது வாசிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஜோ, மஞ்சூர் ராஜா போன்ற அனுபவமிக்க வலைப்பதிவாளர்கள் அளித்த ஊக்கம் என்னை மேலும் எழுத வைத்தது.
நல்ல வலைப்பதிவுகளுக்கு ஒரு 'Nice' அல்லது வாத்தியார் மாதிரி ஒரு 'V. Good' ஆவது பின்னூட்டமாய் இடுங்கள். இதுவே புதிதாய் பதிப்பவர்களுக்கு உந்துதல்.
தமிழ் வலைப் பக்கங்களுக்கு ஊடகங்களில் மதிப்பிருப்பது விரும்பத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்.
எழுத்தாளர் திரு ஜெயமோகன் 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' பற்றி எனக்கு எழுதிய மின் மடல் கீழே.

'தமிழ்மணம்' சிறப்பாக செயல்படுகிறது. நமக்கெல்லாம் இப்படி ஒரு தளம் அமைத்து தந்திருக்கிறது. நன்றி.
மதி கந்தசாமியின் திறனாய்வு. நன்றி மதி.
http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302
தொடர்ந்து பதிப்போம்...தொடர்ந்து படிப்போம்
No comments:
Post a Comment