tag:blogger.com,1999:blog-21103126.post7702929228058576617..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: தேன்கூடு கல்யாண்சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-21103126.post-83648210451712132792007-02-26T11:08:00.000-06:002007-02-26T11:08:00.000-06:00சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....http:/...சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....<BR/>http://ajeevan.blogspot.com/<BR/>or<BR/>http://radio.ajeevan.com/Jeevanhttps://www.blogger.com/profile/12402197426861997013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-75830553028083351022007-02-12T11:12:00.000-06:002007-02-12T11:12:00.000-06:00கல்யாணின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.தம...கல்யாணின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவரது பணி குறிப்பிடத்தகுந்தது.<BR/>அவரைப் பறிகொடுத்துவிட்டுத் துயரத்தில் இருக்கும் அவரது மனைவி, பிள்ளை, தாயார், குடும்பத்தவருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-20829948356792401982007-02-12T10:10:00.000-06:002007-02-12T10:10:00.000-06:00சோகத்தை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றிசோகத்தை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றிசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-21727595892391220672007-02-11T23:09:00.000-06:002007-02-11T23:09:00.000-06:00சிரில்,கல்யாணுக்கு எப்படி அஞ்சலி செலுத்துவது என்றே...சிரில்,<BR/><BR/>கல்யாணுக்கு எப்படி அஞ்சலி செலுத்துவது என்றே புரியலை, இது ஒரு கனவாக அமையக்கூடாதான்னு இறைவனை வேண்டுகிறேன்.<BR/><BR/>கால தேவனின் காலில் விழுந்து கேட்டுக்கிறேன், இரண்டு நாள் பின்னால் போ, கல்யாணை காப்பாற்றி விடுவோம்.<BR/><BR/>கண்களில் வரும் கண்ணீரை கவிதையாக்க முடியலையே<BR/><BR/>அவருடன் பழகிய நாட்கள், தொலைபேசியில் பேசிய இனிய அனுபவங்கள் எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியலை.<BR/><BR/>சென்னையில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் கட்டாயம் அவரது இறுதி சடங்குகளில் பங்கேற்க கேட்டுக்கிறேன், இது தான் நாம் அவர் செய்த தமிழ்ச்சேவைக்கு நாம் செய்யும் சிறிய நன்றிக்கடன்.<BR/><BR/>வாழும் விவேகானந்தராக அவரை கருதுனேன், அவரையும் இறைவன் தன்னுடம் அழைத்துக் கொண்டான்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-30250951937188347112007-02-11T23:06:00.000-06:002007-02-11T23:06:00.000-06:00ஜோ,இணையத்தில் சந்தித்த மக்களைப் பிரிவதே இப்படீன்னா...ஜோ,<BR/>இணையத்தில் சந்தித்த மக்களைப் பிரிவதே இப்படீன்னா.. அவங்க குடும்பத்தாரின் சோகம்? நினைக்கவே கஷ்டமாயிருக்குதுங்க.<BR/><BR/>கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடவேண்டிய நேரம் இது.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-23299319797820795662007-02-11T23:04:00.000-06:002007-02-11T23:04:00.000-06:00//சோகம். இப்படிபட்ட நேரத்தில் கடவுள் மீது கோபம் வர...//சோகம். இப்படிபட்ட நேரத்தில் கடவுள் மீது கோபம் வருவதை தடுக்கமுடிவதில்லை.//<BR/><BR/>உண்மைங்க...சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-34182934721281964512007-02-11T23:03:00.000-06:002007-02-11T23:03:00.000-06:00//அவர் குடும்பத்துக்கு நம்மால் இயன்றதை செய்ய எல்லோ...//அவர் குடும்பத்துக்கு நம்மால் இயன்றதை செய்ய எல்லோரும் ஒன்று சேர வேண்டும். <BR/><BR/>அவர் அமைத்த தேன்கூட்டை நாமெல்லாம் நல்ல விதத்தில் பயன் படுத்தி, நல்ல விதமாக முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//<BR/><BR/>நிஜமா செய்யணும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-44797616476573089002007-02-11T23:01:00.001-06:002007-02-11T23:01:00.001-06:00சாகரன் கல்யாண் யாரென்று personalஆ தெரியாது.28 வயதி...சாகரன் கல்யாண் யாரென்று personalஆ தெரியாது.<BR/><BR/>28 வயதில் இவ்வளவு விஷயங்கள் சாதித்திருக்கும் ஆற்றல் வியக்க வைத்தது.<BR/><BR/>தேன்கூட்டை கட்டி விட்டு நாமெல்லாம் தேன் பருக வகை செய்தவர் என்பது இன்று தான் தெரியும். <BR/><BR/>சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது அவ்வளவு எளிதில் புரியமாட்டேங்குது. <BR/><BR/>நடப்பவை யாவும் நன்மைக்கே என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.<BR/><BR/>அவர் குடும்பத்துக்கு நம்மால் இயன்றதை செய்ய எல்லோரும் ஒன்று சேர வேண்டும். <BR/><BR/>அவர் அமைத்த தேன்கூட்டை நாமெல்லாம் நல்ல விதத்தில் பயன் படுத்தி, நல்ல விதமாக முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-42996656579045512282007-02-11T23:01:00.000-06:002007-02-11T23:01:00.000-06:00\\இணைய நட்பை பிரிவதிலேயேஇத்தனை சோகமென்றால்இனிய தந்...\\இணைய நட்பை பிரிவதிலேயே<BR/>இத்தனை சோகமென்றால்<BR/>இனிய தந்தையை<BR/>வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?//<BR/>:(( சோகம். இப்படிபட்ட நேரத்தில் கடவுள் மீது கோபம் வருவதை தடுக்கமுடிவதில்லை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-24193096849771291462007-02-11T22:42:00.000-06:002007-02-11T22:42:00.000-06:00SK//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//ஆமாங்க.பதிவ திர...SK<BR/>//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//<BR/>ஆமாங்க.<BR/><BR/>பதிவ திரும்பப் படிக்கும்போது அழுதேவிட்டேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-51321054475651047422007-02-11T22:38:00.001-06:002007-02-11T22:38:00.001-06:00எனக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை. ...எனக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை. ஆனால் நீங்களெல்லாம் எழுதுவதை படிக்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.<BR/><BR/>கலங்கிய விழிகளுடன்,<BR/>ஜோஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-69729170747731723942007-02-11T22:38:00.000-06:002007-02-11T22:38:00.000-06:00//கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்ககொண்டுபோனதேன் ...//கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க<BR/>கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?<BR/>செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க<BR/>தங்கக் காசுகள் மறைவதும் ஏன்//<BR/><BR/>இது முற்றிலும் உண்மை.<BR/><BR/>வருந்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-45165257342592967282007-02-11T22:31:00.000-06:002007-02-11T22:31:00.000-06:00திரு. கல்யாண் அவர்கலின்ன் அகால மரணம் தாங்கொணா சோகம...திரு. கல்யாண் அவர்கலின்ன் அகால மரணம் தாங்கொணா சோகம்!<BR/><BR/>என்ன சொல்வதென்றே தெரியவில்லை.<BR/><BR/>அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.<BR/>:(((((((((((VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com