tag:blogger.com,1999:blog-21103126.post3649332002464230370..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: கவி தந்த விதை -3: வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21103126.post-33995854346627016592007-02-20T09:17:00.000-06:002007-02-20T09:17:00.000-06:00அருட்பெருங்கோ,கவிஞருக்கே உரிய சந்தேகம். பெண்களுக்க...அருட்பெருங்கோ,<BR/>கவிஞருக்கே உரிய சந்தேகம். பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உள்ளதா என்பதுபோல கேட்டிருக்கீங்க.. :))<BR/><BR/>Beauty is in the eys of the beholder. என்பதுபோல நிலவில் பிறையும் அழகாயிருக்கும் முழு நிலவும் அழகாயிருக்கும் நமது பார்வையில்தான் அது இருக்கும்.<BR/><BR/>/நிலவை நீயும்<BR/>கேட்டுக்கொண்டால்<BR/>நிதமும் பிறையாய்ப்<BR/>போகும்./<BR/><BR/>இதில் நான் சொல்ல வருவது எப்படியெல்லாம் ...<BR/>1. நிலவு அவள் பேச்சை கேட்கும்<BR/>2. நிலவு பிறையாயிருப்பதில் அவளுக்கு என்ன? பௌர்ணமிக்கு அடுத்தது அவள்தான் அழகு போல..<BR/>3. அவள் பிறையை ரசிப்பவளாயிருக்கலாம்..<BR/><BR/>சரியா? நீங்க என்ன சொல்றீங்க?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-43499966197191557622007-02-20T09:05:00.000-06:002007-02-20T09:05:00.000-06:00சிறில்,கவி தந்த விதை அருமையாக வளர்கிறது!!!/நிலவை ந...சிறில்,<BR/><BR/>கவி தந்த விதை அருமையாக வளர்கிறது!!!<BR/><BR/>/நிலவை நீயும்<BR/>கேட்டுக்கொண்டால்<BR/>நிதமும் பிறையாய்ப்<BR/>போகும்./<BR/><BR/>ஒரு சந்தேகம் ...<BR/><BR/>எது அழகு? பிறை நிலாவா? பௌர்ணமியா?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-82429593067006693392007-02-19T21:28:00.000-06:002007-02-19T21:28:00.000-06:00கண்மணி,விட்டதக் கரெக்டா பிடிச்சிட்டீங்களே.:))அருமை...கண்மணி,<BR/>விட்டதக் கரெக்டா பிடிச்சிட்டீங்களே.<BR/>:))<BR/><BR/>அருமையான பாடல்.<BR/>இதே படத்துல (எங்க ஊர்ல எடுத்த படம்:)) காதல் ஓவியம்,புத்தம் புதுக் காலை.. எல்லாம் சூப்பர் மெலடிங்க.<BR/>பின்னூட்டத்துக்கு நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-63363778555766681132007-02-19T20:57:00.000-06:002007-02-19T20:57:00.000-06:00முக்கியமான முதல் வரியை விட்டுட்டீங்களே அலெக்ஸ்..'வ...முக்கியமான முதல் வரியை விட்டுட்டீங்களே அலெக்ஸ்..<BR/><BR/>'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே'<BR/><BR/>கல்லூரிப் பருவத்தில் என்னுடைய தேசியகீதம் இதுதான்.காதலின் ஆழம் கூறும் வரிகள்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com