tag:blogger.com,1999:blog-21103126.post116429255160343887..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: பகுத்தறிவாளனுக்கான பதிவுசிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21103126.post-1164470865006468512006-11-25T10:07:00.000-06:002006-11-25T10:07:00.000-06:00இப்னு பஷீர். ரெம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நண்பர்...இப்னு பஷீர். ரெம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நண்பர் சிவாவுக்கு பதிலளித்திருப்பது ரெம்ப சிறப்பாயிருக்குது.<BR/><BR/>நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164470780056143902006-11-25T10:06:00.000-06:002006-11-25T10:06:00.000-06:00நன்றி டோண்டு சார்.நன்றி டோண்டு சார்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164470736575178532006-11-25T10:05:00.000-06:002006-11-25T10:05:00.000-06:00தருமி,'contradictions in the bible' எனத் தேடினால் ...தருமி,<BR/><BR/>'contradictions in the bible' எனத் தேடினால் பல தகவல்கள் கிடைக்கின்றன. இவை பொதுவாக Factual contradictions பற்றியவையாகவே இருக்கும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164442391952576182006-11-25T02:13:00.000-06:002006-11-25T02:13:00.000-06:00//பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் ...//பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும். அடிப்படையில் நீங்கள் மறுப்புடன் படிக்கிறீர்கள். உங்கள் பார்வை குறைகண்டுபிடிப்பதற்கானது. எந்தவித விளக்கமும் உங்களை சமாதானப்படுத்தப் போவதில்லை எனும் நிலைப்பாடுடனேயே உங்களுக்கு விளக்கம் அளிக்கமுடியும்.//<BR/><BR/>சகோ. சிறில், நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. இஸ்லாம் குறித்த விமரிசனங்களை எதிர்கொள்ளும்போது இதே கருத்துக்களைத்தான் முஸ்லிம் வலைப்பதிவர்களும் முன்வைக்கிறார்கள்.<BR/><BR/>//அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும். ஒருவர் ஒரு மதத்தின் வேத நூலை கற்றுணர வெகுகாலம் ஆகும் போது பல மதங்களின் வேதநூற்களை கூகுளில் தேடி கட் அண்ட் பேஸ்ட் செய்வது அபத்ததின் உச்சம். //<BR/><BR/>சகோ. சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். எந்த மதக் கொள்கையாக இருந்தாலும், அந்த மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களின் அணுகுமுறையும், அதே கொள்கையை விமரிசனக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மாற்று மதத்தவரின் அணுகுமுறையும் வித்தியாசமாகத்தான் இருக்கும். <BR/><BR/>இதை சரியாக புரிந்து கொண்டோமானால் மதங்கள் குறித்த சர்ச்சைகளை கொஞ்சமாவது தவிர்க்கலாம்.<BR/><BR/>நன்றி.இப்னு பஷீர்https://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164442108412181752006-11-25T02:08:00.000-06:002006-11-25T02:08:00.000-06:00சத்தியமான வார்த்தைகள் சிறில் அவர்களே. ஆத்திகமும் ந...சத்தியமான வார்த்தைகள் சிறில் அவர்களே. ஆத்திகமும் நாத்திகமும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆத்திகர் நாத்திகர் ஆவது அதே போல் நாத்திகர் ஆத்திகர் ஆவது காலம் காலமாக நடந்து வருவதுதானே. <BR/><BR/>ராமன் காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப வேண்டுமென பரதன் யாசிக்க, தந்தை சொல்லைக் காப்பாறும் கடமை பற்றி ராமன் பேச, அப்போது வருகிறார் ஜாபாலி முனிவர். "தாய் என்ன, தந்தை என்ன, இறந்தால் தாயாவது தந்தையாவது. கண்முன்னால் இருப்பதுதான் நிஜம். இருப்பதை அனுபவித்துப் போவதே வாழ்க்கை என்றெல்லாம் உபதேசிக்கிறார்.<BR/><BR/>அதே போல சார்வாகர் என்பவர் பேசிய நாத்திகத்தைப் பார்த்தால் இன்றைய நாத்திகர்களே தயங்குவார்கள், அவ்வாதங்களை எடுத்துக் கொள்ள.<BR/><BR/>கண்ணதாசன் அவர்கள் பேசாத நாத்திகமா? அவரே பிற்காலத்தில் தன்னைக் கண்ணன் ஆட்கொண்டதை மகிழ்ச்சியுடன் கூறி அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி பல புத்தகங்கள் எழுதினார். பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் பற்றி தான் பார்த்த நிகழ்ச்சிகளிலிருந்தே மேற்கோள் காட்டி எழுதினார்.<BR/><BR/>ஆகவே சிறில் அவர்களே, இந்த வாத விவாதங்கள் முடிவற்றவை.<BR/><BR/>விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்பதுதான் நிஜம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164425002943362762006-11-24T21:23:00.000-06:002006-11-24T21:23:00.000-06:00இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எத...இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எதிரான கேள்விகள் கிடைக்கும் //<BR/><BR/>அடடே, அந்த விவரங்கள் கொஞ்சம் கொடுங்களேன். நம்மள மாதிரிதான் யோசிக்கிறாங்களான்னு பார்த்துக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164302262527670082006-11-23T11:17:00.000-06:002006-11-23T11:17:00.000-06:00சிவா,குளிர் ரெண்டு மூணு நாளைக்கு பரவாயில்ல. இங்க க...சிவா,<BR/>குளிர் ரெண்டு மூணு நாளைக்கு பரவாயில்ல. இங்க குளிரவிட காத்துதான் மனுசனக் கொல்லும். தைரியத்த வரவழச்சுட்டுத்தான் வெளியே போகவேண்டியிருக்கு.<BR/><BR/>//அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும்.//<BR/><BR/>சரியா சொன்னீங்க. இந்த விடுமுறை நாட்களில் ஒரு நாள் தொலைபேசலாம். நான் அழைக்கிறேன்.<BR/><BR/>:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164302048728174892006-11-23T11:14:00.000-06:002006-11-23T11:14:00.000-06:00சிறில் வாங்க, சிகாகோவில் குளிர் எப்படி.//பைபிளை அல...சிறில் வாங்க, சிகாகோவில் குளிர் எப்படி.<BR/><BR/>//பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும்//<BR/><BR/>கூகுளில் ஒரு புனித நூலைப் பற்றி எதிர்மறை கருத்தை தேடினால் அதைப் பற்றி ஆயிரக்கணக்கான தகவல்களை அது கொட்டும். <BR/><BR/>அதே நூலைப் பற்றி நல்ல கருத்தை தேடினால் அதைப் பற்றியும் கக்கும்<BR/><BR/>அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும்.<BR/><BR/>ஒருவர் ஒரு மதத்தின் வேத நூலை கற்றுணர வெகுகாலம் ஆகும் போது பல மதங்களின் வேதநூற்களை கூகுளில் தேடி கட் அண்ட் பேஸ்ட் செய்வது அபத்ததின் உச்சம்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164299338670400142006-11-23T10:28:00.000-06:002006-11-23T10:28:00.000-06:00ராகவன்,வரவேற்புக்கு நன்றி..நாம எப்பவுமே உண்மையத் த...ராகவன்,<BR/>வரவேற்புக்கு நன்றி..<BR/><BR/>நாம எப்பவுமே உண்மையத் தவிர வேற பேசுறதில்ல.<BR/><BR/>:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164298906059896292006-11-23T10:21:00.000-06:002006-11-23T10:21:00.000-06:00வாங்க சிறில் வாங்க. உங்களை மீண்டும் வலைப்பூவில் வர...வாங்க சிறில் வாங்க. உங்களை மீண்டும் வலைப்பூவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். :-)<BR/><BR/>சிறில்....ஒரு கருத்தைத் தாக்க வேண்டுமென்றால்....ஐயப்பாடு என்ற பெயரில் கிறுக்குத்தனமாக நடக்கும் பல விவாதங்களை விட...நேர்மையாக நடக்கும் நாகரீகமான இது போன்ற பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன.<BR/><BR/>// பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும்.//<BR/><BR/>மிகச் சரியான கருத்து.<BR/><BR/>// உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் என்ன சங்கடம் என்றால் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லவில்லையென்றால் அந்தக் கேள்வியில் இருப்பது ஒரு மாபெரும் உண்மையாகப் பார்க்கப்படும். 'ஆகா மடக்கிட்டான் பாருயா'ன்னு சிலர் சொல்லலாம். //<BR/><BR/>:-)) உண்மை உண்மை. நிறைய அப்படிப்பட்ட பதிவுகளை எடுத்துக்காட்டலாம்.<BR/><BR/>// முன்பு சொன்னபடி, கண்ணதாசனின் வார்த்தையில், "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா". //<BR/><BR/>உண்மை. என்னது இது...எதுக்கெடுத்தாலும் உண்மை சொல்ல வெக்கிறீங்க? :-))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com