tag:blogger.com,1999:blog-21103126.post113960753111786918..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-21103126.post-87577858044321626682007-02-13T15:55:00.000-06:002007-02-13T15:55:00.000-06:00ஆதிபகவன்,இது மனைவி இருக்கும்போது போட்ட பதிவு.துன்ப...ஆதிபகவன்,<BR/>இது மனைவி இருக்கும்போது போட்ட பதிவு.<BR/><BR/>துன்பம் வரும்போதுதான் (இருக்கும்போதுதான்) கடவுள நினைக்கணும். ஆமா.<BR/><BR/>:))சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-87785546150777508112007-02-13T15:50:00.000-06:002007-02-13T15:50:00.000-06:00என்ன மனைவிய ஊருக்கு அனுப்பிட்டுபக்தி பாடல் கேக்குற...என்ன மனைவிய ஊருக்கு அனுப்பிட்டு<BR/>பக்தி பாடல் கேக்குறீங்க. சாமியாரா போற யோசனை ஏதாவது இருக்கா!!?<BR/>:)))ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-3629524863700478102007-02-13T14:45:00.000-06:002007-02-13T14:45:00.000-06:00"இன்னொரு பாட்டு. பி.சுசீலாவின் இனிய குரலில் - சத்த..."இன்னொரு பாட்டு. பி.சுசீலாவின் இனிய குரலில் - சத்திய முத்திரி கட்டளை இட்டது நாயகன் ஏவின் கீதம் - விஸ்வநாதன் இசை. படம் நினைவு இல்லை.|"<BR/><BR/> this is from kanne pappa movie sung by padmini ( in the film)MeenaArunhttps://www.blogger.com/profile/09509600799879465306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140103139347212052006-02-16T09:18:00.000-06:002006-02-16T09:18:00.000-06:00ஜோ கடவுள் உள்ளமே.. வாவ்.'கண்ணிழந்த பிள்ளை காணும் உ...ஜோ <BR/>கடவுள் உள்ளமே.. வாவ்.<BR/>'கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை.. கண்ணிருக்கும்பேர்கள் கண்டது இல்லை'..<BR/><BR/>உங்கள் மற்ற பாடல்களும் எனக்குப் பிடிக்கும்..<BR/><BR/>சீக்கிரம் சுட்டி போடவேண்டியதுதான்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140103038972148142006-02-16T09:17:00.000-06:002006-02-16T09:17:00.000-06:00ஜோ, அன்னை வேளாங்கன்னியில் வரும் நீலக்கடலின் ஓரத்தி...ஜோ, அன்னை வேளாங்கன்னியில் வரும் நீலக்கடலின் ஓரத்தில் பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒருமாதிரி கம்பீரமும் ஆன்மீகமும் கலந்த பாடல். தூத்துக்குடீல அடிக்கடி இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன். ஹோலி கிராஸ் ஸ்கூல்ல போடுவாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140082643773443382006-02-16T03:37:00.000-06:002006-02-16T03:37:00.000-06:00சீர்காழி பாடிய "தேவன் கோவில் ம்ணியோசை" அற்புதமான ப...சீர்காழி பாடிய "தேவன் கோவில் ம்ணியோசை" அற்புதமான பாடல்.<BR/><BR/>பழைய பாடல் "எனையாளும் மேரி மாதா" மிஸ்ஸியம்மா படத்தில் இடம்பெற்றது என நினைக்கிறேன்.<BR/><BR/>குழந்தை ஏசு படத்தில் வரும் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்".<BR/><BR/>அன்னை வேளாங்கண்ணி படத்தில் "கருணை மழையே மேரி மாதா"<BR/><BR/>சொல்லிக்கொண்டே போகலாம்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140081336392914292006-02-16T03:15:00.000-06:002006-02-16T03:15:00.000-06:00சிறில், அட்டகாசமான தொகுப்பு.ஆனால் என்னை மிகவும் ந...சிறில்,<BR/> அட்டகாசமான தொகுப்பு.<BR/><BR/>ஆனால் என்னை மிகவும் நெகிழ வைத்த பாடல் யாரும் குறிப்பிடவில்லை.<BR/><BR/>'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் "கடவுள் உள்ளமே .கருணை இல்லமே' ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் நீர் பெருகும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140062424812298692006-02-15T22:00:00.000-06:002006-02-15T22:00:00.000-06:00ரஜி (ராஜி?) அன்பென்ற மழையிலே அழகான பாடல்..'வைக்கோல...ரஜி (ராஜி?) <BR/><BR/>அன்பென்ற மழையிலே அழகான பாடல்..<BR/><BR/>'வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்' - வைரமுத்துவின் வைர வரிகள்(எத்தனை வைரம்...:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140062323031687662006-02-15T21:58:00.000-06:002006-02-15T21:58:00.000-06:00கீதா..பாடல்கள் கிடைத்தன நன்றி மின்னஞ்சலில் பதில் அ...கீதா..<BR/>பாடல்கள் கிடைத்தன நன்றி மின்னஞ்சலில் பதில் அனுப்புகிறேன்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140062238332360352006-02-15T21:57:00.000-06:002006-02-15T21:57:00.000-06:00ராகவன் பாடலின் சுட்டி நாளை தருகிறேன்.ராகவன் பாடலின் சுட்டி நாளை தருகிறேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140060697398516352006-02-15T21:31:00.000-06:002006-02-15T21:31:00.000-06:00புனித அந்தோணியாரில் வாணியின் பாட்டுதான் கேட்கக் கி...புனித அந்தோணியாரில் வாணியின் பாட்டுதான் கேட்கக் கிடைத்தது சிறில். ஏசுதாஸ் பாட்டிற்கு சுட்டி இருந்த்தால் தாருங்கள்.<BR/><BR/>இன்னொரு பாட்டு. பி.சுசீலாவின் இனிய குரலில் - சத்திய முத்திரி கட்டளை இட்டது நாயகன் ஏவின் கீதம் - விஸ்வநாதன் இசை. படம் நினைவு இல்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140052688453119962006-02-15T19:18:00.000-06:002006-02-15T19:18:00.000-06:00Cyril,Anuradha Sriram's song in Minsara Kanavu (an...Cyril,<BR/><BR/>Anuradha Sriram's song in Minsara Kanavu (anbenra mazhaiyilae agilangal nanaiyavae) is also a very nice and touchy song<BR/><BR/>rajiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140048873310637662006-02-15T18:14:00.000-06:002006-02-15T18:14:00.000-06:00சிறில்,மாணிக்க வீணையேந்தும் புல்லாங்குழல் கொடுத்த ...சிறில்,<BR/><BR/>மாணிக்க வீணையேந்தும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே<BR/><BR/>இந்த இரண்டு பாடலும் அனுப்பியுள்ளேன்.. வேறு பாடல் வேண்டுமெனில் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் அனுப்பவும்.<BR/><BR/>அன்புடன்<BR/>கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140042316786635832006-02-15T16:25:00.000-06:002006-02-15T16:25:00.000-06:00//மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவானி//அழகான பாடல்...//மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவானி//<BR/><BR/>அழகான பாடல். <BR/><BR/>எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அனுப்பி வையுங்கள் :)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140041235629998002006-02-15T16:07:00.000-06:002006-02-15T16:07:00.000-06:00சிறில்,நீங்க குறிப்பிட்டுள்ள பாடல்கள் பெரும்பாலும்...சிறில்,<BR/><BR/>நீங்க குறிப்பிட்டுள்ள பாடல்கள் பெரும்பாலும் என்னிடம் இருக்கிறது. வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்புகிறேன்.<BR/><BR/>இவையல்லாமல்<BR/><BR/>ஜெய ஜெய தேவி துர்கா தேவி<BR/>ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா<BR/>மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவானி<BR/>கற்பகமே கற்பனைக்கெட்டாத அற்புதமே<BR/>இன்னும் நிறைய..<BR/><BR/>அன்புடன்<BR/>கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140026464703037062006-02-15T12:01:00.000-06:002006-02-15T12:01:00.000-06:00ராகவன், புனித அந்தோனியாரில் இன்னுமொரு ஏசுதாஸ் பாடல...ராகவன், <BR/>புனித அந்தோனியாரில் இன்னுமொரு ஏசுதாஸ் பாடல்.. கெட்டுப்பாருங்கள்,அருமையான பாடல்.<BR/><BR/>'ஆனந்தமானது அற்புதமானது நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' தத்துவமான பாடல்.<BR/><BR/>சுட்டிகளைக் கொண்டு ஒரு பதிவு விரவில் போடுகிறேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1140025366961220892006-02-15T11:42:00.000-06:002006-02-15T11:42:00.000-06:00நீங்கள் சொன்ன அத்தனை பாடல்களும் எனக்கும் பிடிக்கும...நீங்கள் சொன்ன அத்தனை பாடல்களும் எனக்கும் பிடிக்கும். குறிப்பாக கற்பனை என்றாலும்....அமர ஜீவிதம்....ம்ம்ம்ம்..அப்புறம் கோகுலத்தில் ஒரு நாள் ராதை...<BR/><BR/>அப்புறம்...நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை...அல்லா அல்லா<BR/><BR/>அப்புறம் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் - புனித அந்தோணியார் - வாணி ஜெயராம்<BR/><BR/>கிண்கிணி கிண்கிணி என மாதா கோயில் மணியோசை - டீ.எம்.எஸ்<BR/><BR/>தேவன் திருச்சபை மலர்களே<BR/><BR/>திருச்செந்தூரில் போர் புரிந்து - சீர்காழி, டீ.எம்.எஸ்<BR/><BR/>ஹரி ஹரி கோகுல ரமணா - டீ.எம்.எஸ், பி.சுசீலா, டி.எல்.மகராஜன் - திருமால் பெருமை<BR/><BR/>நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா - முக முத்து<BR/><BR/>இன்னும் நெறைய இருக்கு. அடிக்கடி வந்து சொல்றேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139973171505910602006-02-14T21:12:00.000-06:002006-02-14T21:12:00.000-06:00ராஜ்,//என் இரு விழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவே...ராஜ்,<BR/><BR/>//என் இரு விழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா" //<BR/><BR/>ரெம்ப நாள் ஆச்சு இந்தப்பாடல் கேட்டு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139953826825765752006-02-14T15:50:00.000-06:002006-02-14T15:50:00.000-06:00நன்றி நிலா. உங்கள் பதிவிலுள்ள பாடல்களை அப்புறமா கே...நன்றி நிலா. உங்கள் பதிவிலுள்ள பாடல்களை அப்புறமா கேட்கிறேன்.<BR/><BR/>'உம் திரு யாழில் என் இறைவா'..<BR/>தாகூரின் வரிகளை கடன் வாங்கி எழுதிய பாடல்.<BR/><BR/>ஹனீபா பாடல்களைத் தேடவேண்டும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139953575085672622006-02-14T15:46:00.000-06:002006-02-14T15:46:00.000-06:00நன்றி குமரன்//(அவரோட ஸ்டார் வாரத்துக்கு அப்புறம் அ...நன்றி குமரன்<BR/><BR/>//(அவரோட ஸ்டார் வாரத்துக்கு அப்புறம் அவரைக் காணலை). //<BR/><BR/>அவர் எரிஞ்சு விழற நட்சத்திரம் போல. பலபேர் இப்படி இருக்காங்க.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139953095116180332006-02-14T15:38:00.000-06:002006-02-14T15:38:00.000-06:00Good selection of songs. இதில் அநேகமான பாடல்கள் என...Good selection of songs. <BR/>இதில் அநேகமான பாடல்கள் என் ப்ளே லிஸ்டில் இருக்கின்றன.<BR/><BR/>வீரமன்ணியின் 'பகவான் சரணம்', எம்.எஸ்ஸின் 'குறை ஒன்றும் இல்லை' <BR/>கத்தோலிக்கப் பாடல்கள் சில:புனித அந்தோனியாரில் 'மண்ணுலகில் இன்று', உன் திரு யாழில் என் இறைவா, இறைவன் நமது வானகத் தந்தை'<BR/><BR/>Hanifa பாடல்கள் இணையத்தில் எங்காவது உள்ளனவா? சிறு வயதில் கேட்டது.<BR/><BR/>இதர பாடல்கள் குறித்து நான் இட்ட ஒரு பதிவு இங்கே:<BR/><BR/><A HREF="http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_15.html" REL="nofollow">http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_15.html</A>நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139952349543825812006-02-14T15:25:00.000-06:002006-02-14T15:25:00.000-06:00நல்ல பாடல்களாப் போட்டிருக்கீங்க சிறில். கோ.கணேஷ்ன்...நல்ல பாடல்களாப் போட்டிருக்கீங்க சிறில். கோ.கணேஷ்ன்னு ஒருத்தர் இருந்தார் (அவரோட ஸ்டார் வாரத்துக்கு அப்புறம் அவரைக் காணலை). அவர் நீங்க சொன்ன பல பாடல்களுக்கு வரிகளைக் கொடுத்திருக்கார். இங்க பாருங்க. <BR/><BR/>http://bhakthipadal.blogspot.com/குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139950340362043002006-02-14T14:52:00.000-06:002006-02-14T14:52:00.000-06:00""VAADha karle saajna" - 'தேவன் உண்மை தூதரே'.they ...""VAADha karle saajna" - 'தேவன் உண்மை தூதரே'.<BR/><BR/>they sure do remind me of my school days. Also some Aiyappan songs.<BR/><BR/>There was a time when lot of movie songs were made into Aiyappan Songs.<BR/>Including one on tune of 'hawa hawa'.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139949123576834372006-02-14T14:32:00.000-06:002006-02-14T14:32:00.000-06:00Cyril,Nagore Hanifa used lots of hindi movie song ...Cyril,<BR/><BR/>Nagore Hanifa used lots of hindi movie song tunes i guess.....i remember one song used to be in the tune of ""VAADha karle saajna"". I used to like that one.....All the songs youve mentioned have been my favourites too.mmmm i wouldnt call favourites...you kinda relate those songs with yr childhood..so they become dear to yoou.you get what i say??...Thamizh typing kashtam.....adhavida thamizh la ezhudara alavu theriyaadhu.....ellam pechu thamizh thaan.....<BR/><BR/>RadhaRadha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1139876986569334122006-02-13T18:29:00.000-06:002006-02-13T18:29:00.000-06:00எஸ்.பி.பி தான் நண்பன் .. நீங்க சொல்லியிருக்கிற பாட...எஸ்.பி.பி தான் நண்பன் .. நீங்க சொல்லியிருக்கிற பாடல்களும் சூப்பர்.<BR/><BR/>கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்குமென்றார்..சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com